மட்டக்களப்பு கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் இன்று (04) அதிகாலை தோராயமாக 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மேலதிக சிகிச்சை குறித்த இளைஞன் நண்பர் ஒருவரின் பிறந்த நாளிற்கு சென்றுவிட்டு வருகை தந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு … Continue reading மட்டக்களப்பு கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!